காதல்
கணவினில் தெளித்த அமுதடி நீ
காற்றினில் உதித்த கீதமடி நீ
தெளிந்த எனை மதி மயக்கி
கடத்தி சென்றவளும் நீயடி
மயங்கி கிடக்கிறேன்
கரிசனம் காட்டாயோ
என் காரியத்தரசியே....
கணவினில் தெளித்த அமுதடி நீ
காற்றினில் உதித்த கீதமடி நீ
தெளிந்த எனை மதி மயக்கி
கடத்தி சென்றவளும் நீயடி
மயங்கி கிடக்கிறேன்
கரிசனம் காட்டாயோ
என் காரியத்தரசியே....