காதல்

கணவினில் தெளித்த அமுதடி நீ
காற்றினில் உதித்த கீதமடி நீ
தெளிந்த எனை மதி மயக்கி
கடத்தி சென்றவளும் நீயடி
மயங்கி கிடக்கிறேன்
கரிசனம் காட்டாயோ
என் காரியத்தரசியே....

எழுதியவர் : Athithya (4-Apr-20, 11:14 am)
சேர்த்தது : Athithya
Tanglish : kaadhal
பார்வை : 141

மேலே