கன்னியெனும் காலக்கூறு
பண்ணிசைத் தீராதிசை பதுமையவள் மீட்டிடவே
எண்ணிமைப் பொழுதில் மீண்டேனும் கடவேனோ
மண்ணிமை மாறாது மலர்ந்திட்ட ஓர்வடிவாம்
கண்ணிமை யொன்றாய் கருத்து மொன்றிட
விண்ணிமைச் கூறா வியத்தகு நெறியே
பெண்ணியம் சேராப் பெருந்தகை யுண்டோ.
பண்ணிசைத் தீராதிசை பதுமையவள் மீட்டிடவே
எண்ணிமைப் பொழுதில் மீண்டேனும் கடவேனோ
மண்ணிமை மாறாது மலர்ந்திட்ட ஓர்வடிவாம்
கண்ணிமை யொன்றாய் கருத்து மொன்றிட
விண்ணிமைச் கூறா வியத்தகு நெறியே
பெண்ணியம் சேராப் பெருந்தகை யுண்டோ.