இயற்கை
காரிருள் சூழ்ந்த அடர்கானகத்தில்
மின்மினுக்கும் மின்மினிகள்
வானின் நட்சத்திரக் கூட்டம்
மண்ணில் இறங்கிவந்ததுபோல்
காட்சி தந்தது அந்த அமாவாசை இரவில்