இயற்கையாய் கட்சி தரும் அவள்

அவளென்ன நடந்துவரும் பவளக்கொடியா ?
பவளக்கொடியில் இது என்ன நான் காண்பது ......
மலர்ந்திருக்கும் தாமரை மலர் இரண்டு .....
அருகில் வந்தேன் தாமரைப்பூ இரண்டும்
மாறினவோ அவள் கண்களிரண்டாய்....!
இதுவென்ன நான் காண்பது நிஜமா என்று நான் ...........
இயற்கையோடு ஒன்றிய பெண்ணோ இவள்
சிற்றிடையில் கொடியாய் சிரிக்கும் சிரிப்பில்
அப்போது அலர்ந்த தாமரையாய் அல்லவா
காட்சி தருகின்றாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Apr-20, 8:36 pm)
பார்வை : 98

மேலே