வேலையின்றி போயிருக்கும்
என்னைப் பார்க்க விரும்பாமல் நீ விலகியதும் ஒரு விதத்தில் நல்லதுதான் நங்கையே....
ஒருவேளை உன் பார்வை என்மீது பட்டிருந்தால்,
கம்பனுக்கும்
கண்ணதாசனுக்கும்
கவிப்பேரரசனுக்கும் இவ்வுலகில் வேலையே இல்லாமல் போயிருக்கும்.
-ஜாக்.