காதல் கூற வந்தேன்

கருடனாக கண்வைத்து காதல் கூற வந்த என்னை ..
நாகமாக நஞ்சிறைத்து நறுக்கென்று தீண்டினாய்..
கொத்து பெற வந்தவனென்று சிரித்தாய்..
உன்னைக் கொத்திக்கொன்று பறந்ததைக் கண்டு திகைத்தாய்..
. -ஜாக்.

எழுதியவர் : ஜாக் (8-Apr-20, 4:36 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 285

மேலே