விழாக்களாகவே

எத்தனையோ
திருவிழாக்கள்
கடந்தாலும்
என் வாழ்வில்
உன் வருகையின்
நாளையே..
திருவிழாவாக...

என் ஏற்றமும்
நீயே ...
என் மகிழ்ச்சியும்
நீயே ....
என் துயரமும்
நீயே ....
என் வாழ்க்கையே
நீதானே....

தினமும்
அம்பிகையின்
அலங்காரத்தில்
உன் முகம்
போதுமே
நித்தமும்
திருவிழா
கொண்டாடுவேன் ...
விழா கோலம் என்றே .

🌼🙏🌼

எழுதியவர் : Venu (11-Apr-20, 4:53 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 75

மேலே