அம்மா 🤱

தேவதையா ஒரு உருவம் கொண்டவள் ......
அம்மா🤱

பத்து மாதம் சிறையில் இருந்த என்னை சொர்க்கவாசல் என்னும் உலகிற்கு கொண்டு வந்தவள்....🤱

உலகம் எனும் பிரபஞ்சத்துக்கு என்னை அறிமுகம் செய்தவள்.....🤱

அவள் வயிறு எனும் மாளிகையை எனக்கு பத்து மாதம் இலவசமாக வாடகைக்கு விட்டவள்.....🤱

அவளுடைய தாய்ப்பாலால் எனக்கு முதல் ரத்த தானம் செய்தவள்.....🤱

நான் பேச தொடங்கியதும் பேரின்ப போர் தொடங்கிவிட்டால் என்னிடம் அவள்.....🤱

நான் நடக்கத் தொடங்கியதும் அவள் நடன புயலைப் போல ஆட தொடங்கிவிட்டாள்....🤱

என் இளமைப்பருவம் தொடங்கியதும் என்னுடைய அழகான இம்சை அரசியாக மாறி விட்டாள்......🤱

இவள் பாசத்துக்கு பாறாங்கல்லில் பால் எடுக்கலாம் என் அழகிய தேவதை...🤱

நான் படிக்க வேண்டும் என்பதற்காக அவளுடைய வைர கற்களை அடகு வைத்தால்.🤱

நான் கல்லூரி படிக்கையில் என்னுடைய ஆசிரியராக வலம் வந்தால்.....🤱

அவள் வாழ்க்கையை மறந்து என் வாழ்க்கைக்காக இரவும் பகலும் வேலை செய்து வந்தவள்.....🤱

அவள் பாசத்தால் அந்த கடற்கரையை கலங்கியபடி அவள் காலடி கரை சேர்ந்தது....🤱

இரவு ராணி நிலவே தூங்கி இருக்கும் வேளையில் எனக்காக காத்திருப்பாள் என் அழகிய ராணி என் அம்மா.......🤱

நான் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக நான் சாப்பிட்டேன் என்று வைரம் நிறைந்த சிரிப்பு களோடு சொல்லுவாள்......🤱

அப்பாவிடம் ஐந்து ரூபாய் கேட்டால் பணக்கார ராணி ஐயாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுப்பாள்..🤱

ஆயிரம் உடம்பு வலிகள் இருந்தாலும் எச்சைத்தட்டை எடுக்கும் சிறிய வேலையை கூட கொடுத்ததில்லை என் தெய்வம்.....🤱🤱🏼

ஆயிரம் அடிகள் அவள் அடிப்பாள் ஆனால் ஒரு அடி மற்றவர்களை அடிக்க விட்டதில்லை என் போர்ப்படை தலைவி என் அம்மா.....🤱

ஆயிரம் தெய்வம் இருக்கலாம் எனக்கு என் அம்மா தான் தெய்வம் என் சாமி என் வைரம் என் தங்கம் என் முத்து என் ராசாத்தி என் கண்ணு அவளை பத்தி சொல்லிட்டே போகலாம் .....🤱

இன்னும் இருக்கு ஆனால் போதும் இது என்னை மகனாய் நினைக்கும் ஒவ்வொரு அம்மாவுக்கும் சமர்ப்பிக்கிறேன் ........ luv u Amma🤱🤱🤱🤱

எழுதியவர் : வினோத் குமார் (22-Apr-20, 1:04 am)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 1350

மேலே