செயற்கையாய்
இயற்கை அழகை படைத்த இறைவன் மனிதனைப் படைத்தான் ரசிக்க
ரசிக்க ஆரம்பித்த மனிதன் கொஞ்சம்
செயற்கையை கலந்தான் இன்னும் கொஞ்சம் அழகாக்க
இயற்கை மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறது
அதன் வேஷம் கலையும்போதெல்லாம்
இயற்கை அழகை படைத்த இறைவன் மனிதனைப் படைத்தான் ரசிக்க
ரசிக்க ஆரம்பித்த மனிதன் கொஞ்சம்
செயற்கையை கலந்தான் இன்னும் கொஞ்சம் அழகாக்க
இயற்கை மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறது
அதன் வேஷம் கலையும்போதெல்லாம்