செயற்கையாய்

இயற்கை அழகை படைத்த இறைவன் மனிதனைப் படைத்தான் ரசிக்க

ரசிக்க ஆரம்பித்த மனிதன் கொஞ்சம்

செயற்கையை கலந்தான் இன்னும் கொஞ்சம் அழகாக்க

இயற்கை மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறது

அதன் வேஷம் கலையும்போதெல்லாம்

எழுதியவர் : நா.சேகர் (24-Apr-20, 10:44 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1039

மேலே