மௌனத்தின் மௌனம்
இதயம் வலிக்குதடி:(
இமைகள் கூட சுமையாய் மாறிய நிலையில்!
மாறியது நீயோ?.... நானோ?
மாற்றம் கண்டதோ...
நம் காதலடி பெண்னே!
காரணம் தெரிவித்துசெல்.
காரணமின்றி மறுத்து செல்லாதே...
என்னை... !
மரணத்தை கூட தாங்கிவிடுவேன் பெண்னே...
உன் மௌனத்தை அல்ல:(....