மௌனத்தின் மௌனம்

இதயம் வலிக்குதடி:(
இமைகள் கூட சுமையாய் மாறிய நிலையில்!
மாறியது நீயோ?.... நானோ?
மாற்றம் கண்டதோ...
நம் காதலடி பெண்னே!
காரணம் தெரிவித்துசெல்.
காரணமின்றி மறுத்து செல்லாதே...
என்னை... !
மரணத்தை கூட தாங்கிவிடுவேன் பெண்னே...
உன் மௌனத்தை அல்ல:(....

எழுதியவர் : தியா (25-Apr-20, 12:06 pm)
சேர்த்தது : DHIYA
Tanglish : mounathin mounam
பார்வை : 1420

மேலே