அன்பின் அற்புதமே என் அன்னை
கருவுரும் தாயும்
கற்பூர ஜோதியும்
ஒன்றே...
தன்னை வருத்தி
இருளை போக்கி
இன்பத்தை தருவதால்...
...அன்பின் அற்புத உருவான
அன்னையர்க்கு இவ்வரிகள்
சமர்ப்பணம்...
கருவுரும் தாயும்
கற்பூர ஜோதியும்
ஒன்றே...
தன்னை வருத்தி
இருளை போக்கி
இன்பத்தை தருவதால்...
...அன்பின் அற்புத உருவான
அன்னையர்க்கு இவ்வரிகள்
சமர்ப்பணம்...