கர்ரு பசங்க
அந்த ‘கர்’ரு பசங்க எங்கடா காணம்.
@@@@@@@@@@@@@@
யாரு ’கர்’ரு பசங்க. நம்ம ஊர்லயே அதுமாதிரி யாரும் இல்லையே அம்மா,
@@@@@@@@
அங்க தொலைக்க்காட்சிப் பெட்டில காட்டறத பாருடா முத்துவேலு.
@@@@@@@@@@@
ஆமாம்.ஊருக்கு வெளில இருக்கிற மைதானத்தில் பல பசங்க கிரிகெட் வெளையாடிட்டு இருக்குறாங்க. அவங்கள காவல் அத்ஜிகாரிங்க கண்காணிக்கறாங்க.
@@@@@@@@
அங்க பாரு பசங்க எல்லாம் தலைதெறிக்க ஓடறாங்க. அங்த ஓடற பசங்களப் பாரு. நாஞ் சொன்ன ‘கர்’ரு பசங்க மூணு பேரும் இருக்குறாங்க.
@@@@@@@
ஆமாம் அவனுக மூணு பேரும் எம் பசங்கதான். அவுங்கள ஏம்மா ‘கர்’ரு பசங்கன்னு சொன்ன?
@@@@@@@@
நீ தாம் அவுனுகளுக்கு ‘சுதாகர்ரு”, ‘திவாகர்ரு:, ‘தினக்கர்ரு: பேரு வச்சிருகிறயே. அதத்தான் ‘கர்;ரு பசங்கன்னு சொன்னேன்.