வர்ணவில்
தொலைந்த வர்ணவில்
வெண்பா
சூரியனும் இந்திரனும் வர்ணத்தை வாரியூற்றி
மாரியில் தீட்டிய பட்டைகள் --- மாறி
யழியாஜா லம்தான் பழியாய்நிற் காது
ஒழியமங் கிற்றே எதற்கு.
தொலைந்த வர்ணவில்
வெண்பா
சூரியனும் இந்திரனும் வர்ணத்தை வாரியூற்றி
மாரியில் தீட்டிய பட்டைகள் --- மாறி
யழியாஜா லம்தான் பழியாய்நிற் காது
ஒழியமங் கிற்றே எதற்கு.