அழுக்கு மூட்டை

அழுக்கு மூட்டை
---------------
அழுக்கு மூட்டை
--------அணுக்கள் சேந்து
அரங்கேற்றி அறையவே
------அழாத மனமும்
ஊசலாடி விழியை
------உடைத்தே நிற்கிறதே

மூழ்கி மரணிக்கும்வரை
------முக்காடு போட்டு
மூக்காய் சுவாசித்து
----சுகமாய் தொடர்வார்

முள்ளாய் குத்தவே
---மூச்சாய் உழைப்பார்
விழுந்துவிடவே மருந்துயிட்டு
---விழா கொள்வார்

அழுக்கு மூட்டையுடன்
---உடன் பயணித்தல்
உபத்திரம் உயர்ந்தே
---தன்மையையும் இழப்போம்

தவிர்ப்புஇல்லா வாழ்வையே
--வாழ்ந்துவிடவே அழுக்கு மூட்டையின்றியே
தனித்தே பயணித்தே
--தாகம் தீர்ப்போம்

எழுதியவர் : அகிலன் ராஜா (4-May-20, 11:29 am)
பார்வை : 104

மேலே