செவி

ஆறறிவில் ஓரறிவாம் உடற்கூறின் கட்டமைப்பில்

அறஞ்செய்தே உரம்பெருக்கி மடல்போலே மலர்ந்திருக்க

பிறவியில் குறையன்றி ஒலிகளை உணர்ந்திட்டால்

உறவாடும் உன்னதச் செவி.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-May-20, 7:08 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 48

மேலே