காதல்

அன்பை தேடி செல்லதே
அது ஆட்கொல்லி நோயை விட கொடியது...
அரிதாய் கூட நெரிதவிறி சொல்லிவிடாதே
ஆயுள் தண்டனை கொடுத்திடுவாள் ..
அவள் தந்த நினைவுகளுடன் சுவாசித்து வாழ்கிறேன்
நேசித்த நாட்களை எண்ணி ...
நகரும் நாட்கள் நரகமன்றோ
நாம் நேசித்தவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கும் பொழுது ..
வெந்த பானை சோத்துல வேகாத
ஒரு அரிசியா வீசி எறியப்பட்டேனே வீதியில. ..

எழுதியவர் : கதிர் .ந (26-May-20, 12:25 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : kaadhal
பார்வை : 130

மேலே