பாவமும் பரிகாரமும்

பெற்றோர் செய்த பாவம்
மரங்களை வெட்டியது,
பிள்ளைகள் செய்யும் பரிகாரம்-
மரம் வளர்ப்பது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-May-20, 5:49 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே