தடங்கலா

இரையைப் பிடிக்கத்
தாவியது பூனை,
வெளியே புறப்பட்டவன்
திரும்புகிறான் வீட்டினுள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-May-20, 5:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே