எந்த மொழி பேசி விடும்
..எந்த மொழி பேசி விடும்...
---------------------------------
அன்பு தீயே அழகே --என்னின்
அழகாய் ஓடும் நதியே
அமைதியாய் அமர்ந்து இருப்பது நீயே
அதனால் அடிக்கடி மயங்கி தான் போறேனே
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆசை அலை வந்து மோதுதடி
அன்பின் மலரே --என் கண்ணே
காத்திருந்து காத்தல் காதல் வருமா
கண்களுக்கும் சங்கடம் தந்துவிடுவாய
கண்ணெதிரே எட்டி வருவாய
காணமால் போனாலும் கனவிலும் வந்தாலும்
காதல் கற்பனையில் உருகியே
எந்த மொழி பேசி விடும்...
அகிலன் ராஜா கனடா