தில்லானா தில்லானா தில்லானா
கவிதை எழுதுவது என்பது
சொற்களை ஒப்பனை செய்து
மனமேடையில் ஆடவிடும் நாட்டியக்கலை
கவிஞன் என்பவன் தத்தத் தகித எனும் நட்டுவாங்கன் !
தில்லானா தில்லானா தில்லானா
தில்லைச் சிவகாமி இவள்தானா !
கவிதை எழுதுவது என்பது
சொற்களை ஒப்பனை செய்து
மனமேடையில் ஆடவிடும் நாட்டியக்கலை
கவிஞன் என்பவன் தத்தத் தகித எனும் நட்டுவாங்கன் !
தில்லானா தில்லானா தில்லானா
தில்லைச் சிவகாமி இவள்தானா !