தில்லானா தில்லானா தில்லானா

கவிதை எழுதுவது என்பது
சொற்களை ஒப்பனை செய்து
மனமேடையில் ஆடவிடும் நாட்டியக்கலை
கவிஞன் என்பவன் தத்தத் தகித எனும் நட்டுவாங்கன் !

தில்லானா தில்லானா தில்லானா
தில்லைச் சிவகாமி இவள்தானா !

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-20, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே