சித்தம் தெளிக
விதைகள் மட்டும்
சொந்தமில்லாத போது
என்
வேர்களும்
கிளைகளும் மட்டும்
எவ்வாறு
சொந்தமாகும்
மதிகெட்ட மனிதர்களே
சிந்தனை கெட்டு
சீர் குலைந்து
போகாதீர்
சித்தம் தெளியுங்கள்
விதைகள் மட்டும்
சொந்தமில்லாத போது
என்
வேர்களும்
கிளைகளும் மட்டும்
எவ்வாறு
சொந்தமாகும்
மதிகெட்ட மனிதர்களே
சிந்தனை கெட்டு
சீர் குலைந்து
போகாதீர்
சித்தம் தெளியுங்கள்