சித்தம் தெளிக

விதைகள் மட்டும்
சொந்தமில்லாத போது
என்
வேர்களும்
கிளைகளும் மட்டும்
எவ்வாறு
சொந்தமாகும்
மதிகெட்ட மனிதர்களே
சிந்தனை கெட்டு
சீர் குலைந்து
போகாதீர்
சித்தம் தெளியுங்கள்

எழுதியவர் : உமாபாரதி (29-May-20, 12:30 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 137

மேலே