விழியால் வீழ்தியவள்💞
செங்கனி சாற்றில் அச்சு எடுத்து செவ்விதழ் செய்த அந்த பிரம்மன்.....
அவள் கண்களை மட்டும் காந்தமாக படைத்து....
என் இதயத்தை இரும்பு கொண்டு செய்துவிட்டான்...
கண்ட நாள் முதல் அவள் கண்களினால்
என் இதயம் ஈர்க்கப்பட்டு சிறைப்பட்ட கைதியானது...