பருவமெய்த பச்சைக் குழந்தைகள்

அன்பெனும் பொய்க்கதை கூறி....
உதவி என்னும் வலை வீசி.. ..
அவள் உள்ளத்தை தன் வசம் இழுத்து....
காம இச்சையை தீர்க்க காத்திருக்கும் காமப் பேய்களின் நடுவே..
நீ பிறந்ததென்ன குற்றமோ என் கண்ணம்மா..?😔

எழுதியவர் : Raja Lingam (2-Jun-20, 1:09 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 273

மேலே