இரக்கமில்லா வானம்

ஒட்டிய வயிற்றுப் பசிதீர்க்க
வாராத என்றேங்கி
மழைக்கு அண்ணாந்து பார்க்கும்
உழவனின் கண்கள்
கண்டு கொண்டன
வானம் இரக்கமில்லாதது என்று...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Jun-20, 6:32 am)
பார்வை : 68

மேலே