ரோஜா இயற்கையின் எழில் மலர்த்தேவதை

ரோஜா ஓர் இனிய நறுமண மலர்
ரோஜாவில் முட்கள் கடவுளின் கருணையற்ற செயல்
ரோஜா மகிழும் தென்றலின் மென் தொடலில்
ரோஜா அத்தராகப் பிழிய உருவாக்கப்படவில்லை
ரோஜா எப்பொழுதும் அழகு அழகிய பெண்ணின் கூந்தலில்
ரோஜா கவிஞனின் ஆனந்தம் தோட்டத்தின் ராணி
இயற்கையின் எழில் மலர்த்தேவதை !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-20, 9:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே