தாய்மையெனும் தென்றல்

தாய்மையெனும் தென்றல்
*********************************
இந்நிலை மாறிவிடவே தீப்பொறி கொள்வாள்
ஊனுறக்கம் தள்ளியே அள்ளி அணைப்பால்
தாங்காத துன்பம் மடியில் இருந்தாலும்
வடியும் தேனாய் முத்தம் தந்து
சீரெலாம் வாழவைக்கவே சிறை கொள்வாள் ,
வேரெனக் தாங்கி அன்பு கொள்ளும்
தாய்மையெனும் தென்றல் தழுவிட முடியுமா ?
தாவியதைப் பற்றிவிடவே தவிர்த்து நிற்கிறேன் .
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (5-Jun-20, 10:17 am)
பார்வை : 157

மேலே