கண்ணீர் சிந்தாதே

உன் விழி தாண்டி
வழியும் கண்ணீர்
அதில் கரைபவன் நானடி...

கண்ணீர் சிந்துவதை
நிறுத்திக் கொள்

உன் கண்ணீர் துடைக்க
என் கைகள் இருந்தாலும்
உன் கண்ணீர் பார்க்க
என் மனதில்
துணிவு இல்லையடி..

நிறுத்திக் கொள்

கண்ணீர் சிந்துவதை

எழுதியவர் : கீர்த்தி (5-Jun-20, 1:12 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : kanneer sinthathe
பார்வை : 111

மேலே