மனதை மௌனத்தால் தொடுகிறாய்
மனதை மௌனத்தால் தொடுகிறாய்
வார்த்தைகளற்ற சப்தத்தால்
ஒரு மௌன கவிதையை நெஞ்சில் எழுதுகிறாய்
ஒரு பூ மலரும் அழகினைப் போல்
உணர்வுகளில் மென்மலர் இதழ்களாய் விரிகிறாய்
ஒரு தேவதையைப் போல் உள்ளே செய்தி ஏதோ சொல்கிறாய் !