இதயத்தை தருவாளா
இரட்ட சடை
போட்ட குட்டி
தட்டுவடை விக்கிறாளாம்
கட்டுக்கட்டா
பணத்தை நீ போடுடா
அவள்
கடைக்கண் பார்வையை
நீ கேளுடா !
சந்தன பொட்டு வச்சி
ஜரிகை பட்டு உடுத்தி
கை வீசி நடப்பதையே
பாரடா .
அவள் அன்ன நடை போடுவது
ஏனடா ?
கண்ணாலே மின்னலேயே
என் மனசில் பாய விட்டு
இடி இடிக்க
வைத்துவிட்டால் பாரடா!
அவள்
இதயத்தை தருவாளா?
கேளடா.