தேவதையின் தேவைகளோ........

அவளின்
செவிகளோடு
உறவாடும் தோடுக்குத்தான்
எத்தனை வருத்தம்
ஒரு நாள் தானும் தூக்கியெறியப்படுவேன்
என்று........
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (18-Jun-20, 2:30 pm)
பார்வை : 57

மேலே