உறவே வந்து விடுவாய்

உறவே வந்து விடுவாய்
**********************
நினைவுகளால் நிறைந்து நிற்கும் இரவுகள்
நித்தம் வாட்டி நின்று உறவாடி
ஏனடி கொல்கிறது .. .என்னுயிரே காவியமே
எதுவும் பேசாமலே எதுகை மேனியாக
உறைந்து போன எந்தன் இதயக்கதவுகள்
உந்தப்பட்டு உதைபட்டு உதிரம் வடிக்கிறதடி
ஒரு துளி நேரம் இருந்தால்
இடியாமல் மீட்டெனை தந்து போ
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : Akilan raja (25-Jun-20, 12:17 am)
பார்வை : 309

மேலே