மக்கள் முதல்வா மீண்டும் வா
ரங்கசாமி அல்ல
நீ எங்க சாமி
நீ வேலை
வைத்திருக்கும் சாமி அல்ல
பலரை
வேலையில்
வைத்திருக்கும் சாமி
நீ இல்லாத ஆட்சி
ஆ ச் சீ
திரியனையில்
ஒளி ஏறினால்
இருளுக்கு வெளிச்சம்
நீ அரியணையில்
ஏறினால் தான்
புதுவைக்கு வெளிச்சம்
இங்கே நிதியும்
இல்லை
நீதியும் இல்லை
மக்கள் வாக்களித்தது
மாலவா
மக்கள் முதல்வரே
மீண்டும் ஆளவா