சிற்பியும் கவிஞனும்

கல்லிலே கலைவண்ணம் படைத்தான் சிற்பி
சொல்லிலே கவிஞன் கலைவண்ணம் கவிதை
சமைக்காத கல்லும் வெறும் கல்லே
அசைத்தாலே தான் சொல்லும் கவியாகும்
கற்பனைக்கு உரு தருபவரே இவ்விருவரும்
கல்லுக்கு சிற்பி சொல்லுக்கு கவிஞன்
இருவரும் கலைஞரே ஆம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jun-20, 2:22 pm)
Tanglish : sirpium kavinganum
பார்வை : 86

மேலே