சிற்பியும் கவிஞனும்
கல்லிலே கலைவண்ணம் படைத்தான் சிற்பி
சொல்லிலே கவிஞன் கலைவண்ணம் கவிதை
சமைக்காத கல்லும் வெறும் கல்லே
அசைத்தாலே தான் சொல்லும் கவியாகும்
கற்பனைக்கு உரு தருபவரே இவ்விருவரும்
கல்லுக்கு சிற்பி சொல்லுக்கு கவிஞன்
இருவரும் கலைஞரே ஆம்