தேடியே

எல்லோரையும் போல்தான்,
எதிர்காலத்தைத் தேடுகிறான்-
கிளி ஜோஸ்யக்காரன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Jun-20, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 94

மேலே