என் இதயம் அவள் சொந்தம்

வஞ்சியவள் ஒரேயொரு பார்வையால் எந்தன்
நெஞ்சில் வந்தமர்ந்தாள் நெஞ்சைப் பூட்டிவைத்தாள்
இனியறிவாய் இந்த நெஞ்சம் உன்நெஞ்சம்
என்னைமட்டுமே சேரும் நான்கண் திறந்திருக்க
திறந்திருக்கும் கண்மூடி தூங்க உறங்கிவிடும்
இனிதாய் இதயம் இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-20, 1:55 pm)
பார்வை : 349

மேலே