ராகமடி நீ
உனக்காகவே உன்னழகை கவிதையில் வடித்தேன்
அந்த கவிதைக்கு இசையும் தந்து
பாடவும் நினைத்தேன் பைரவி என்முன்னே
வந்து நின்றாய் கவிதைக்கு ராகமாய்
உனக்காக நான் எழுதிய கவிதையை
பாடவும் செய்தாய் இன்று