துளி துளிகள்
விழிகளின் ஓரத்தில் வழிவதற்கு
காத்திருக்கும் நீர்
எதற்காகவோ ?
புலியொன்று
கடந்து போக
மெளனத்தின்
சப்தத்தில் அந்த
காடு
அவள் தலையில்
சூடியிருந்த
மல்லிகை பூவுக்கு
சந்தேகம் வந்து விட்டது தன் மணம் அவன் மனதை மயக்கவில்லையோ ?
விழிகளின் ஓரத்தில் வழிவதற்கு
காத்திருக்கும் நீர்
எதற்காகவோ ?
புலியொன்று
கடந்து போக
மெளனத்தின்
சப்தத்தில் அந்த
காடு
அவள் தலையில்
சூடியிருந்த
மல்லிகை பூவுக்கு
சந்தேகம் வந்து விட்டது தன் மணம் அவன் மனதை மயக்கவில்லையோ ?