புறமும் அகமும்
புற அழகிற்கு எத்தனையோ சாதனங்கள்
அழகு சீர்திருத்த நிலையங்கள்
இங்கெல்லாம் எப்போதும் நிரம்பிவழியும் மக்கள்
அக அழகைப்பற்றி சிந்தனைகூட செய்வதில்லையே
முதுமைத் தீண்டி புற அழகு போகும்வரை
அகத்தில் அல்லவா 'அவன்' உறைகின்றான்