புத்தர்
மனிதர்கள்
எல்லோரும்
புத்தரை போல்
வாழ வேண்டும்
என்று
நினைக்கிறார்கள்..!
ஆனால்...! !
ஒன்றை மட்டும்
மறந்து விடுகிறார்கள்
புத்தரும்
மனிதனாக
இருந்தார் என்று..! !
--கோவை சுபா
மனிதர்கள்
எல்லோரும்
புத்தரை போல்
வாழ வேண்டும்
என்று
நினைக்கிறார்கள்..!
ஆனால்...! !
ஒன்றை மட்டும்
மறந்து விடுகிறார்கள்
புத்தரும்
மனிதனாக
இருந்தார் என்று..! !
--கோவை சுபா