புத்தர்

மனிதர்கள்
எல்லோரும்
புத்தரை போல்
வாழ வேண்டும்
என்று
நினைக்கிறார்கள்..!

ஆனால்...! !
ஒன்றை மட்டும்
மறந்து விடுகிறார்கள்

புத்தரும்
மனிதனாக
இருந்தார் என்று..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Jul-20, 7:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 119

மேலே