மௌனப்பார்வை மெல்லச் சொல்வது என்னவோ

விழித்தாமரையில் வீசுவது
காதல் தென்றலோ
மொழிப்பூவிதழில் சிந்துவது
தமிழ்த் தேனோ
மலர்க்கூந்தல் பாடுவது
செந்தமிழ்க் கவியோ
மௌனப்பார்வை மெல்லச்
சொல்வது என்னவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-20, 8:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே