தண்டனை
உன்னிடத்தில்
என்னை
கொடுத்தேன்...
உள்ளதை
அள்ளிதா என்றாய்...! !
கிள்ளி கொடுக்காமல்
அள்ளி கொடுத்தேன்....
பதிலுக்கு
நீயும்....உன் மனதை
என்னிடம்
கொடுத்தாய்...! !
ஆனால்...?
அடிக்கடி
கொரோனாவின்
கட்டுப்பாட்டை
நடைமுறை படுத்தி
தண்டனை
கொடுத்து விடுகிறாய்...! !
--கோவை சுபா