இயற்கை
கனகாம்பரமும் டிசம்பர் பூவும்
கடவுளிடம் கேட்டன ; அழகு தந்து
இப்படி நீ எம்மை ஏற்கா ததேனோ' மணமெல்லாம் மல்லிகைக்கே தந்துவிட்டு
நான் என்ற ஆணவம் உமிருவரிடம்
குடிபுகுந்துவிட்டதால் ' என்றார் இறைவனும்
இப்பூக்கள் நாணி, கோண செய்வதறியாது