தொட்டுத் தழுவும் தென்றலுக்கு
மல்லிகைச் சந்தையின் நறுமணத்தால்
சாக்கடையின் துர்நாற்றமும் மாறிப்போனது
தொட்டுத் தழுவும் தென்றலுக்கு
சாக்கடையென்றும் மல்லிகையேயென்றும் பேதமில்லை !
மல்லிகைச் சந்தை நறுமணத்தால் ஓடிடும்
சாக்கடையின் துர்நாற்ற மும்மாறிப் போய்விடும்
சாக்கடை மல்லிகை பேதமில்லை தென்றலுக்கு
தொட்டுத் தழுவியேசெல் லும் !
-----இன்னிசை வெண்பாக்க