முகநூல் பதிவு 24

மனமோ வானமோ
கொட்டித் தீர்த்துவிட்டால்
விட்டகலும் பாரம்
விரைந்து தெளிவாகும்

எழுதியவர் : வை.அமுதா (8-Jul-20, 9:45 am)
பார்வை : 54

மேலே