காதல்
உதிக்கும் மாதவனுக்கு காத்திருக்கும் கமலம்
உதித்த அவன்தன் கிரணம்பட்டு அலர்ந்திட
ஆனால் நானோ உந்தன் விரியும்
அதரத்தின் புன்னகைக்காக காத்திருக்கும் உந்தன்
பகலவன் என்றறியாயோ நீ