முகநூல் பதிவு 26

முற்றத்தில் மழை......
முண்டியடித்து ஓடி அதோ நனைகிறது மனம்.....
சன்னல் கம்பிகளின் பின்னே
கடந்துவிட்ட வயதால் கைதியாய் உடல்....

எழுதியவர் : வை.அமுதா (9-Jul-20, 1:13 pm)
பார்வை : 39

மேலே