முகநூல் பதிவு 26
முற்றத்தில் மழை......
முண்டியடித்து ஓடி அதோ நனைகிறது மனம்.....
சன்னல் கம்பிகளின் பின்னே
கடந்துவிட்ட வயதால் கைதியாய் உடல்....
முற்றத்தில் மழை......
முண்டியடித்து ஓடி அதோ நனைகிறது மனம்.....
சன்னல் கம்பிகளின் பின்னே
கடந்துவிட்ட வயதால் கைதியாய் உடல்....