காதல் முகவரியை விட்டுச் சென்றாள்

வாசல் திறந்த போது தென்றலுடன் வந்தாள்
வாசமலர் சிரிப்பினில் ஒரு தேவதை
முகவரி மாறி வந்துவிட்ட தவறில் திரும்பியவள்
காதல் முகவரியை விட்டுச் சென்றாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-20, 9:36 am)
பார்வை : 114

மேலே