காதல் முகவரியை விட்டுச் சென்றாள்
வாசல் திறந்த போது தென்றலுடன் வந்தாள்
வாசமலர் சிரிப்பினில் ஒரு தேவதை
முகவரி மாறி வந்துவிட்ட தவறில் திரும்பியவள்
காதல் முகவரியை விட்டுச் சென்றாள் !
வாசல் திறந்த போது தென்றலுடன் வந்தாள்
வாசமலர் சிரிப்பினில் ஒரு தேவதை
முகவரி மாறி வந்துவிட்ட தவறில் திரும்பியவள்
காதல் முகவரியை விட்டுச் சென்றாள் !