தண்டனை

உள்ளத்தை
திருடியவனுக்கும்
தண்டனை...! !

உடைமைகளை
திருடியவனுக்கும்
தண்டனை...! !

ஏன் என்றால்...? ?
இருவருமே
குற்றவாளிகள்...! !

ஒருவனுக்கு
வாழ்க்கையில்
தண்டனை.....
மற்றவனுக்கு
சிறையில்
தண்டனை...! !

ஆம்...
மொத்தத்தில்
சட்டம் தன்
கடமையை செய்தது...! !

எழுதியவர் : கோவை சுபா (12-Jul-20, 9:55 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 64

மேலே