தண்டனை
உள்ளத்தை
திருடியவனுக்கும்
தண்டனை...! !
உடைமைகளை
திருடியவனுக்கும்
தண்டனை...! !
ஏன் என்றால்...? ?
இருவருமே
குற்றவாளிகள்...! !
ஒருவனுக்கு
வாழ்க்கையில்
தண்டனை.....
மற்றவனுக்கு
சிறையில்
தண்டனை...! !
ஆம்...
மொத்தத்தில்
சட்டம் தன்
கடமையை செய்தது...! !