பனித்துளிகள் சொல்லும்
காலையில் எழுந்து
தேநீரை அருந்தியவாறு
செய்திகளை வாசிக்க
கொரோனா நாட்களில்
செய்தித் தாள்கள் இல்லை
புல்வெளியினில் பனித்துளிகள் சொல்லும்
மௌனக் கவிதைகளை ரசிக்கிறேன் !
காலையில் எழுந்து
தேநீரை அருந்தியவாறு
செய்திகளை வாசிக்க
கொரோனா நாட்களில்
செய்தித் தாள்கள் இல்லை
புல்வெளியினில் பனித்துளிகள் சொல்லும்
மௌனக் கவிதைகளை ரசிக்கிறேன் !