என்னுள் நீயோ

௧ண்மூடினால்
என்ன ௮திசயம்...!
சில்லென்ற ௨ணர்வை
பெறுகின்றது என் இதயம்...!
இதழ்களில் மெல்லிய
புன்னகை தவழ்௧ின்றது...!
௧ாரணம்----
௭ன்னுள் நீ தெரிவதினால் தானோ...?

எழுதியவர் : (14-Jul-20, 10:32 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 117

மேலே